எனது வீடு கான்கிரீட், மேற்கூரையில் சேதமடைந்தது மழை நீர் உள்ளே வருகிறது. மழைக்காலத்தில் எங்கள் வீட்டை சுற்றி நாங்கள் பாத்திரங்களை வைத்திருப்போம். வீடு முற்றிலும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. திரு.ஆற்றல் அசோக்குமார் என் வீட்டை புதிய வீடு போல் மாற்றினார். வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம். திரு ஆற்றல் அசோக்குமார் அவர்களுக்கு நன்றி.