கோயில்கள் அமைப்பு மற்றும் சீரமைப்பு  


சீரான பராமரிப்பின்றி மோசமான நிலைகளில் இருக்கும் கோயில்களைப் புனரமைத்து, அவற்றின் கட்டமைப்பை மேம்படுத்தி பொது மக்கள் சிரமமின்றி தங்கள் பிரார்த்தனையை மேற்கொள்ள உதவி வருகிறது

சீரமைத்த கோவில்கள் 208

நேரடி பயனாளிகள்

0

 

எங்கள் கோயில் சேதமடைந்து இருந்தது மற்றும் ஒரு சிலரே வழிபட வருகிறார்கள். திரு.ஆற்றல் அசோக்குமார் அவர்கள் கோவிலை கான்கிரீட் வேலைகளுடன் புதுப்பித்துள்ளார். இப்போது பல மக்கள் வழிபட வருகிறார்கள். தினமும் பூஜைகள் நடத்தப்படுகிறது. அவருக்கு நன்றி.

 

சமுதாயக் கோயிலைக் கட்ட முயற்சித்தோம் பல்வேறு காரணங்களால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.பல பெண்கள், வழிபட கோவில் இல்லை என சோகத்தில் இருந்தனர். இதைப் பார்த்ததும் திரு.ஆற்றல் அசோக்குமார் புனரமைக்க முழு உதவி செய்தார்.இப்போது எல்லா மக்களும் கடவுளை வணங்குவதில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவருக்கு முழு மனதுடன் நன்றி.