எங்களின் நோக்கம் மற்றும் செயல்பாடு

 
        

மக்கள் நலனே!
எங்கள் நலன்!

“மக்கள் நலனே! எங்கள் நலன்!” என்னும் உயரிய நோக்கினை கொண்ட திறமையான அர்ப்பணிப்புள்ள குழுநபர்களோடு இணைந்து, மக்களின் தேவைகளையும், குறைகளையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்திடவும், கடமையாற்றிடவும் நாங்கள் உங்களோடு கைகோர்த்திருக்கின்றோம்.

அரசு மற்றும் சி.எஸ்.ஆர் திட்டங்கள் வாயிலாக தமிழகத்தை மேம்படுத்துவதற்காகவும், பல வளர்ச்சிகளை உருவாக்குவதற்காகவும் எங்களோடு இணைந்து பணியாற்ற பிற இயக்கங்களை ஊக்குவித்து செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.